திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட 56ஆவது வார்டு செல்லம்நகர் பகுதியில் பராமரிப்புப் பணிக்காகத் தோண்டப்பட்ட குடிநீர் குழாயை செப்பனிடாமல் விட்டதால் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட 56ஆவது வார்டு செல்லம்நகர் பகுதியில் பராமரிப்புப் பணிக்காகத் தோண்டப்பட்ட குடிநீர் குழாயை செப்பனிடாமல் விட்டதால் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை.